தொகுப்புகள்

Search This Blog

Thursday, June 1, 2017

மாட்டு கறி டிஜிடல் இந்தியா...

ச்ச்சும்மா ஐயோ மாட்டுக்கறிக்கு தடை போட்டுட்டாங்கனு ஒப்பாரி வைக்குறத நிறுத்திட்டு நமக்கு அதில் எப்படி ஆப்பு வச்சான்னு நல்லா கவனிங்க

ஒரு பக்கம் மாட்டிறைச்சி தடைனு மேலோட்டமா கெளப்பிவிட்டு நம்மை அதையே பேசுபொருளாக்கி விட்டு அந்த சட்ட திருத்தத்தில் ஃபீட்டா போன்ற எச்சைகள் போட்ட மிச்சத்த தின்னுட்டு

சேர்த்தப்பட்ட சட்ட விதிகளை கூர்ந்து கவனிங்க, தடை மாட்டு கறிக்கு அல்ல. ஏன்னா கொஞ்சநாள் முன்னால் சீனாவுக்கு போன 56" பல மில்லியன் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போட்டாச்சி. அனுப்பலனா செருப்பால அடிப்பான்

போக உலக ஆளவுல மாட்டிறைச்சி ஏற்றுமதில பெரும்பங்கு வகிக்கும் இந்திய பெரு நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு பிச்சை போடறவங்களே. ஆக பெருநிறுவனங்களுக்கு பாதிப்பு இல்ல, கடந்த மூனு வருசத்துல அவர்களின் வளர்ச்சி அபரிமிதமானது

மேலோட்டமா மாட்டுக்கறி தடைனு போட்டு உள்ள மாட்டுக்கு மூக்கனாங்கயிறு போடக்கூடாதுனு ஒரு சட்டதிருத்தம் மூலமாக ஒரு கோடி பேர் தெருவில் இறங்கி போராடிய ஜல்லிக்கட்டு அடுத்த வருசம் நடக்குமானு யோசிங்க.

மூக்கனாங்கயிறு போடாம விவசாயம் செய்ய, நாட்டு மாடு வளர்க்க, மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு நடத்த ஒரு வழியும் இல்ல. ஆக நாட்டுமாடுகள் நம் கைய விட்டு போயிடும்

ஆக குளிர்பான மார்க்கெட்டை இழந்த , ஜல்லிக்கட்டு போராட்டத்துல மூக்குடைபட்ட கார்ப்பரேட்டுகள் தன் நோக்கத்துல புறவாசல் வழியா ஜெயிக்கறான். இது புரியாம நாம ஐயோ மாட்டுக்கறினு ஒப்பாரி வைக்கிறோம்.

மனுசன் மேல ஹோலி பண்டிகை பேர சொல்லி கொட்டுற கிலோக்கணக்கான வண்ண பவுடர்கள் ஏற்படுத்துற பாதிப்பு பெருசா தெர்ல

ஆனா மாட்டு கொம்புல பூசும் வர்ணங்கள் அந்த நாய்களின் கண்ணை உறுத்தி தடை போட்டான்னா மாட்டு பொங்கலை கொண்டாடும் நம்மை அதை கொண்டாட விடாம தடுக்குற களவாணித்தனமே

எவ்வளவு வன்மம் நம்மீது இருந்தா கொம்புகளில் வர்ணம் பூசத் தடை (அதாவது கொம்பில்லாத ஜெர்சி பன்னி வேனும்ன்ற உள்நோக்கம்) அப்டினு சொல்வான்.

நாளைக்கே மாட்டுக்கறிக்கு தடை இல்லனு சொன்னா இன்னிக்கு திராவிடன்னு சொல்லி நம்மோடு போராடுற நாய்க வெற்றி வெற்றினு ஓடிப்போய்டும்.

ஆனா நமக்கு இறுக்கமாக அடிக்கப்பட்ட ஆப்பு மாறாது. குரல் எழுப்ப எந்த நாயும் வராது. எந்த சட்டம் வந்தாலும் சொம்படிச்சே பழகுன காபி பேஸ்ட், மீம்ஸ், போட்டோஷாப் அடிமை கும்பல் வழக்கம் போல சொம்படிக்கும்.

அப்றமா இன்னுமா மாட்டை வச்சி விவசாயம் செய்யுற ஆந்திராவில் பாரு குஜராத்தில் பாரு எந்திரம், கூட்டு பண்ணைனு போயிட்டான்னு ஒப்பாரி வச்சி கார்ப்பரேட் மூத்திரத்த குடிக்க போயிடும். ஈனப்பிறவிக

நாம் வழக்கம் போல சாதி பிரச்சினை, கூத்தாடிக்கு சொம்படிக்குறதுனு போயிடுவோம்.

யோசிக்க வேண்டிய தருணம். யோசித்து #அரசியல் பயில்வோம்.

- வடிவேல் சுப்ரமணியம்

No comments:

Post a Comment